Wednesday 15 July 2015

ஷண்முக ஸ்வரஜதி

ராகம்: கம்பீர நாட்டை
தாளம்: ஆதி

பல்லவி 
பா ;   மா பா         க ம ப ம க ஸ க ம |
ஷண்முகா------கஜ முக சோ-தர 
ப நி ப     ஸா நி   ப நி   | ப       பா   ம       க ஸ க ம ||
அன்பும் பண்பும்  அறி வும்  திறமும் நல்குவாய் 

அனுபல்லவி 
ப நி ப ப      மா  ம ப ம ம   கா        க ம க க|
அறுபடை வீ   டினில் அமர்ந்த   அறுமுக 
ஸ ஸா   ப பா ஸ  | ஸா  ;நி ப       ம க     ஸ க ம ||
செந்தில் நாதா வே லா   தேவர் குறை தீர்த்தவனே 

சரணம் 
ப நி ப---ம ப ம ----க ம க  ஸ க ஸ; ம க ஸ; |
கர்வம் கொண்ட அசுரர் குலத்தை கடிந்து 
ப ம  க ஸ; ---நி ப ம க ஸ; | ஸ நி---ப ம ----- க ஸ க ம ||
போர்புரிந்து அழித்தவன்  முக்தியையும் அளித்தவன் 

ப. பா     ப ம        ம ப ,   ம ம ப ம,  ப ம ம க |
வேலா-யுதத்தினால் அடியவர் வினைகளை 
க ஸ      ம க    ப ம           நி ப | ஸ நி ப ம      க ஸ க ம ||
களைந் தறுத் தெரிந்து பின்   ஆனந்தமே அருள்பவன் 

நீ நி ஸா   நி நி ஸா  நி ஸா நி நி பா |
மாதவன் மரு  கா    திரு  மு  ருகா 
ப நி ப ஸா நி ப ம பா| ம நி ப ம க ஸ க ம||
மனித குலம் உயர     நல்வழி காட்டுவாய் 

ஸா;; ஸா நி நி ப   ப ம ம க       ஸ|
என்....மனதினுள் வந்தமர்ந்து அ  
க ஸா, நீ | ப ம க        ஸ கா ம ப நி ||
தை நீ , ஏ  ழாம்படைவீடாக்கி கொள்வாய்  
ஸா   நீ    ப ------நீ   பா    ம -- பா ம க       மா க ஸ|
உண்மையும் நேர்மையும் சோர்வின் மையும் சகிப்பு 
ம க ம ப           நி ப ப ம             | க ஸ க க மா ;; ||
தண்மையும் பொறுமையும் நீ அருள்வாய் 
ப நி ப     ப நி ப ப ம    ம ப ம  ம ப ம ம க |
சரணம் சரணமென உனது திருவடியை 
க ம க   க ம க க ஸ                  | நி ஸ க ம பா||
இறுக பற்றிக்கொண்டேன்    அருள் புரிவாய் 
 க ம ப நி ப        ஸா நீ ஸ          நி ஸ நி நி  ஸ நி ப நி |
பிரணவத்தின் பொருளினை அரனுக்கு போதித்த 
ஸா ஸா நி ப ம | பா பா ம க ஸ நி ஸ க ம ||
சுவாமி நாதா       சுப்ரமண்யா    குருபர  (ஷண்முகா)

இந்த கம்பீர நாட்டை ஸ்வரங்கள், நான் சிறு வயதில் திருமதி. வேதவல்லி (திருச்சி) அவர்களிடம் சொல்லிக்கொண்ட ஜதீஸ்வரம். அதன் ஸ்வரங்களுக்கேற்ப முருகன் மீது பாடல் எழுத அவர் அருள்புரிந்தார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit