Tuesday 2 March 2010

கவிதை

கவின்மிகு கன்னித்தமிழில்
கவிஞர் கூறும் மொழிகள்
காலத்திற்கேற்ற நெறிகள்
கனிவோடதனை கூறுவது கவிதை
கற்பனை ஊற்று பெருக
கற்பவர் உள்ளம் உருக
கனியின் இனிமை மலரின் மென்மை
ஒருங்கே உடையது கவிதை

No comments:

Post a Comment