Saturday 12 December 2009

சரஸ்வதி

சகல கலா வல்லியே நின் தாள் சரணடைந்தேன் நானே

அகிலம் முழுதும் போற்றும் அருள் நிறை செல்வியே
அனுதினம் உன்னை பாடி அமருலகடைவேன்

மங்களம் நல்கிடும் மாதர் குலத்தரசி
திங்கள் அணி சடையோன் தங்கையும் நீ
தனி நயம் தவழும் நின் தண் அருளினை தந்து
தயை புரிந்து எம்மை தினமும் நீ காப்பாய்

பாடலை கேட்க கீழே அழுத்தவும்

Check this out on Chirbit

No comments:

Post a Comment