Friday 8 October 2010

மீனாக்ஷி

மீனாக்ஷி கருணா கடாக்ஷி
சகல லோக சாக்ஷி தேவி

வனஜாக்ஷி வாமதேவ மனோஹரி
வந்தனம் சரணம் ரக்ஷிம்சு தேவி

மலையத்வஜ பாண்ட்யராஜ குமாரி
மதங்க முனி புத்ரி மாதங்கி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி சுககரி
ஹ்ரீம்கார பீஜ மந்த்ரேச்வரி

அர்த்தம்:

தேவி மீனாக்ஷி, கருணை ததும்பும் கண்கள் உடையவளே, அனைத்து உலகிற்கும் (அதல, விதல முதல் பாதாள  - பூமி முதல் சத்ய லோகம்) நீயே சாட்சி.

 நீல நிற தாமரை (வனஜா) போன்ற கண்கள் உடையவளே, வாமதேவனின்  (சிவன்)  மனத்திற்கு இனியவளே, உன்னை வணங்கி சரணடைகிறேன், என்னை காப்பாட்ட்றுவாய். [வாம - அழகு]

மீனாக்ஷி பற்றிய பிற குறிப்புகள்:

1. மலையத்வஜ பாண்டியனின் புதல்வி.
2. முற்பிறவியில், மதங்க முனியின் புதல்வி மாதங்கி.
3. ராஜராஜேஸ்வரி - அரசர்களுக்கெல்லாம் அரசி.
4. சுககரி - கையில் கிளியினை வைத்திருப்பவள் (சுக - கிளி).
5. ஸ்ரீ வித்யா உபாசனையில் முக்கியமானது ஹ்ரீம்கார பீஜாக்ஷரம். அந்த பீஜ மந்த்ரத்தின் நாயகி.

பாடலை கேட்க:


Check this out on Chirbit

4 comments:

  1. Amma & Appa enjoyed the song and the words very much. Thanks for sharing and keep posting more.

    ReplyDelete
  2. thanks very much... sure... pl keep checking...

    ReplyDelete
  3. Hi is it Sagana? it is nice. We could visualize the concept. That is the impact.

    ReplyDelete
  4. Hi is it Sagana? it is nice. We could visualize the concept. That is the impact.

    ReplyDelete