Tuesday 29 September 2009

சரஸ்வதி -1

வீணாபாணி நீயே புஸ்தகவேணி நீயே
தமிழ்வாணியும் நீயே கலைவாணியும் நீயே

சகல கலைகளுக்கும் தாயும் நீயே
சகல சௌபாக்யங்களையும் தருபவள் நீயே

வெள்ளை கமலத்தில் அமர்ந்தவள் நீயே
கொள்ளை கனி இசையை கொண்டவள் நீயே
எல்லோர்க்கும் உயர்ந்தவளாய் இருப்பவள் நீயே
எங்கிருந்தாலும் அருள்வாய் தாயே

2 comments:

  1. நன்றாக வருகிறது.தொடருங்கள்

    pkrishnan143-yahoo
    pkrishnan143-gmail
    9894071174

    ReplyDelete
  2. பாரதியாரை காபி அடிக்காதீங்க. சொந்தமா எழுதுங்க...

    ReplyDelete