Friday 25 September 2009

முருகன்

ஆறுமுக வேலவனே ஏறுமயில் வாகனனே
ஆறுபடை வீடு கொண்ட பெருமானே
அம்மையிடம் வேல் பெற்று அப்பனிடம் அருள் பெற்று
அசுரர்களை அழித்த வெற்றி வீரனே

அசுரர்களை அழித்ததும் தேவசேனாவினை
திருமணம் செய்து கொண்ட வேலவா
மங்கை குற வள்ளியின் அழகைக்கண்டு மயங்கி
மணம் புரிந்து கொண்ட அழகேசா

பாடலை கேட்க கீழே அழுத்தவும்

Check this out on Chirbit

No comments:

Post a Comment