Wednesday 30 September 2009

வெங்கடசலபதி

வெங்கட சுவாமியே சரணம் - அவர்
சங்கடம் நீக்கி சக்தி கொடுப்பார்

திருப்பதி மலையில் இருப்பவராம்
திருவை துணையாய் கொண்டவராம்
தரிசிக்க வருவோர் அனைவருக்கும்
தாமதம் இன்றி அருளைக்கொடுப்பார்

வேங்கட சுவாமியை அனைவரும் தொழுதால்
சங்கடம் நீங்கும் சக்தி உண்டாகும்
எட்டுத்திக்கிலும் இருந்து வாருங்கள்
ஏழுமலை சுவாமியை தரிசனம் செய்யவே

1 comment:

  1. While it is true that good writing ability is innate, writing equally well in more than one Language is a blessing! Keep up the good work.

    ReplyDelete